இந்தியாவிற்கு நெருக்கடியை ஏற்படுத்துங்கள் – கடலூர் ஜமாஅத் அறிவிப்பு

இந்தியாவிற்கு நெருக்கடியை ஏற்படுத்துங்கள் – கடலூர் ஜமாஅத் அறிவிப்பு

Share it if you like it

NRC,NPR,CAA போன்றவற்றை எதிர்த்து நாட்டில் பொருளாதர நெருக்கடியை ஏற்படுத்த, கடலூர் லால்பேட்டை இஸ்லாமியர்கள் அனைவரும், தங்களது வாங்கி கணக்கில் உள்ள பணத்தை உடனே எடுக்க ஜமாஅத்தின் சார்பாக அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து நாடுமுழுவதும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினர் போராடிவருகின்றனர். இதனால் உள்நாட்டு அமைதி பெரிதும் சீர்குலைத்துள்ளது இந்நிலையில் கடலூர், லால்பேட்டை முஸ்லீம் ஜமாஅத்தின் சார்பாக நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத அனைத்து முஸ்லிம்களும் தங்களது வங்கி கணக்குகளில் வைத்துள்ள வைப்பு தொகை (Fixed Deposit) மற்றும் சேமிப்பு நிதி போன்றவற்றை உடனடியாக வங்கிகளில் இருந்து எடுத்துவிடுமாறு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாட்டின் பங்கு சந்தைகள் பெரிதும் வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், இஸ்லாமிய மக்களை தவறாக வழிநடத்தும் கடலூர் லால்பேட்டை ஜமாஅத்திற்கு நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கடுமைன கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it