இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம்-மெர்கல்

இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம்-மெர்கல்

Share it if you like it

இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம் என ஜெர்மனி பிரதமர் ஆஞ்செலீனா மெர்கல் தெரிவித்துள்ளார். இரண்டுநாள் அரசுமுறை பயணமாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலோ மெர்கல் இந்தியா வந்துள்ளார். அவர் கூறியதாவது இந்தியா ஜெர்மனி இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது, இருநாடுகளிடையே கூட்டுறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றார். இரு நாடுகள் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன. இன்று மாலை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை மெர்கல் சந்தித்து பேசவுள்ளார்.


Share it if you like it