இந்தியாவையே அவமதிக்கும் ஓவியம், அதை டிவீட் செய்து ஊக்குவித்த ஜவாஹிருல்லா – தட்டி கேட்க ஆள் இல்லையே …!

இந்தியாவையே அவமதிக்கும் ஓவியம், அதை டிவீட் செய்து ஊக்குவித்த ஜவாஹிருல்லா – தட்டி கேட்க ஆள் இல்லையே …!

Share it if you like it

சமீபத்தில் சென்னை லயோலா கல்லூரியில் ஒவிய கண்காட்சி என்ற பெயரில் ஓவியர் முகிலன் பிரதமர் மோடி, பாரத நாடு, மற்றும் ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக தன் வன்மத்தை அக்கண்காட்சியில் இடம் பெற செய்து இருந்தார். வழக்கம் போல் எதிர்க்கட்சி தலைவர்கள் யாரும் இதற்கு கண்டனமோ, எதிர்ப்போ, கூறுவில்லை என்பது தமிழக மக்களிடையே கடும் ரணத்தை ஏற்படுத்தியுள்ளது.

Christian Authority of Loyola College Apologizes for Controversial ...முகிலனின் வன்மம் நிறைந்த ஓவியங்கள்

இந்நிலையில் மனித நேய மக்கள் கட்சி நிறுவனர் எம். எச் ஜவாஹிருல்லா தனது டுவிட்டர் பக்கத்தில் தேசத்திற்கு விரோதமாக ஓவியம் தீட்டும்  முகிலனின் படத்தை ஏன்? வெளியிட வேண்டும் என்று நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it