இந்தியாவை தாக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் திட்டம் தவிடுபொடி..!

இந்தியாவை தாக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் திட்டம் தவிடுபொடி..!

Share it if you like it

அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத ஒழிப்பு மைய பொறுப்பு இயக்குனரான ரஸ்செல் டிராவர்ஸ் , ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் அனைத்து பிரிவுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ். கோரசன் பிரிவு அதிகம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய அமைப்பு. இதில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனிநபர்கள் செயல்பட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தானுக்கு வெளியே தாக்குதல் நடத்த அவர்கள் முயற்சித்து வருகின்றனர். கடந்த வருடம் இந்தியாவில் தற்கொலை தாக்குதல் ஒன்றை நடத்த முயற்சி செய்து தோல்வியடைந்தனர் என கூறினார்.


Share it if you like it