இந்தியாவை பழிவாங்க பாகிஸ்தானாக மாறி வரும் சீனா..! மத்திய அரசிற்கு உளவுத்துறை  எச்சரிக்கை..!

இந்தியாவை பழிவாங்க பாகிஸ்தானாக மாறி வரும் சீனா..! மத்திய அரசிற்கு உளவுத்துறை எச்சரிக்கை..!

Share it if you like it

சீனா தனது அடிமைநாடான பாகிஸ்தானை கொண்டும். அந்நாட்டில் உள்ள தீவிரவாத குழுக்களை, இந்தியாவிற்கு எதிராக திருப்பி விட, சீன அதிகாரிகள் நேரடியாக  தீவிரவாத குழு தலைவர்களிடம் பேசியது. இந்தியாவை பழிவாங்க சீனா தொடர்ந்து பல்வேறு வழிகளில் முயற்சி செய்யும்., என்று இந்திய உளவுத்துறை அண்மையில் மத்திய அரசிற்கு அறிக்கை அளித்திருந்தது.

இந்நிலையில் இந்தியாவிற்கு எதிராக செயல்படும் பயங்கரவாத குழுவான உல்ஃபா தனது தளத்தை மியான்மரிலிருந்து சீனா யுன்னான் மாகாணத்திற்கு மாற்றியுள்ளது. இதையடுத்து மத்திய அரசை உளவுத்துறை உஷார் படுத்தியுள்ளதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/FrontalAssault1/status/1312619716587008001

தீவிரவாதிகளுக்கு ஆயுதம், பணத்தை, வாரி இறைக்கும் சீனா….! உளவுத்துறை எச்சரிக்கை…!

Share it if you like it