இந்தியா கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்…! நேபாள பிரதமருக்கு எதிராக திரும்பிய மக்கள்…!

இந்தியா கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்…! நேபாள பிரதமருக்கு எதிராக திரும்பிய மக்கள்…!

Share it if you like it

சீனாவின் சொல் பேச்சை கேட்டு இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நேபாள பிரதமர் ஒலிக்கு அந்நாட்டு மக்களே கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் இன்று வரை தெரிவித்து வருகின்றனர். ராமர் இந்தியர் அல்ல நேபாளி என்று கோமாளிதனமாக பிரதமர் பேசியது உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும் ஏற்படுத்தி இருந்தது.

நேபாளத்தில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்தியிருப்பது அந்நாட்டில் கடும் அதிர்வலைகளை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. 2/3 பங்கு சுத்திகரிப்பு நிலையங்கள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என்று அந்நாட்டு வல்லுனர்கள் நேபாளத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மலேசியாவிற்கு எதிராக இதே போன்ற நடவடிக்கையை இந்தியா எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/FrontalAssault1/status/1286926547379724288


Share it if you like it