இந்தியா வந்த ஆப்கான் எம்.பி நரேந்தர் சிங் கல்சா உருக்கம்..!

இந்தியா வந்த ஆப்கான் எம்.பி நரேந்தர் சிங் கல்சா உருக்கம்..!

Share it if you like it

ஆப்கானிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் நரேந்தர் சிங் கல்சா காபூலில் இருந்து இந்தியா வந்தடைந்த பொழுது பத்திரிக்கையாளர்கள் அவரிடம் பேட்டி கண்டனர் அப்பொழுது அவர் கூறியதாவது. எனக்கு அழுகை வருகிறது கடந்த 20 ஆண்டுகளில் கட்டப்பட்ட அனைத்தும் இப்போது முடிந்து விட்டது. தற்பொழுது பூஜ்ஜியமாக உணர்வதாக அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it