இந்திய அணி அறிவிப்பு, கோலிக்கு ஓய்வு..!

இந்திய அணி அறிவிப்பு, கோலிக்கு ஓய்வு..!

Share it if you like it

அடுத்த மாதம் இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசம் சுற்றுப்பயணம் சென்று டி-20 போட்டியில் விளையாட இருக்கின்றது. அதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இந்திய கேப்டன் கோலிக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். டி-20 போட்டிக்கான இந்திய அணி ; ரோஹித் சர்மா, ஷிகர் தவான், ராகுல், சஞ்சு சாம்சன், ஷ்ரேயஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ரிஷப் பன்ட், வாஷிங்டன் சுந்தர், குர்னால் பாண்டிய, சாஹல், தீபக் சாகர், ராகுல் சாகர், கலீல் அஹமது, ஷிவம் தூபே, ஷர்த்துல் தாகூர்.


Share it if you like it