இந்திய அணி சிறப்பான தொடக்கம்

இந்திய அணி சிறப்பான தொடக்கம்

Share it if you like it

இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய அணிகள் பந்துவீச்சை தேர்வுசெய்தது. களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் அளித்தனர். ரோஹித் சர்மா 40 ரன்களுடனும் ராகுல் 46 பந்துகளில் அரைசதம் கடந்தும் ஆடிவருகின்றனர்.  இந்திய அணியானது 17ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 93 ரன்கள் எடுத்துள்ளது.


Share it if you like it