இந்துக்களாகிய தமிழர்கள் மீது கிறிஸ்தவ மிஷ’நரி’களின் தொடர் அட்டூழியம்!

இந்துக்களாகிய தமிழர்கள் மீது கிறிஸ்தவ மிஷ’நரி’களின் தொடர் அட்டூழியம்!

Share it if you like it

ஆன்மிகம் தழைத்தோங்கி செழித்து இருந்த தமிழகத்தில். திராவிட ஆட்சி தனது சித்தாங்களை புகுத்தி. மெல்ல மெல்ல இந்து மதத்தை அழிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. பாரதியார், வள்ளுவர், அவ்வையார், கம்பர், வடலூர் வள்ளலார் போன்ற மேன்மக்கள் தமிழையும், ஆன்மிகத்தையும் இரண்டற கலந்து போதித்து சென்றுள்ளனர்.

இதனை துளியும் ஏற்றுக்கொள்ளதா திராவிட கட்சிகள், திராவிட இயக்கங்கள், கிருஸ்துவ மிஷனரிகள்,  இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள், கூட்டாக இணைந்து.  தமிழர் கலாச்சாரம், பண்பாடு, கலை, மருத்துவம், ஆன்மிகம், போன்ற எண்ணற்ற பொக்கிஷங்களை. வருங்கால தலைமுறையினர் அறிந்து கொள்ளா வண்ணம் மூடி மறைக்கும் முயற்சியில் மிக தீவிரமாக இறங்கியுள்ளனர்.

தமிழ் மொழியில் மாற்றம், ஆலயங்களில் நாத்திர்களை பணியில் அமர்த்துவது, பழமையான கோவில்களின் சொத்துக்களை சூறையாடுவது. முறையாக ஆலயங்களை பராமரிக்காமல் இருப்பது, சிலைகளை கடத்துவது, என்று தொடர் அட்டூழியங்கள் நிகழ்ந்து கொண்டே வருகிறது.

Image may contain: 2 people, text

பாரதியார் நெற்றியில் இருந்த வீர திலகம் மாயம் ஆகிவிட்டது, அவ்வையார், வள்ளலார், நெற்றியில் திருநீறை அழித்தது, என்று நாளுக்கு நாள் இந்து விரோத போக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது விழித்துக் கொள் ஹிந்து இனமே!

டுவிட்டரில் மிஷனரிகளின் அட்டூழியம்

ஆக்கம்- தஞ்சைதாசன்


Share it if you like it