இந்து சமய அறநிலையத்துறைக்கு குட்டு வைத்த பள்ளி சிறுவர்கள்..!

இந்து சமய அறநிலையத்துறைக்கு குட்டு வைத்த பள்ளி சிறுவர்கள்..!

Share it if you like it

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மாராடியில் பாழடைந்து போயிருந்த தேசிகர் ஆலயத்தை. சில சிறுவர்கள் ஒன்றிணைந்து தூய்மைபடுத்தி விளக்கேற்றி உள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை செய்ய வேண்டிய பணியினை பள்ளி சிறுவர்கள் மேற்கொண்டு இருக்கும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it