இந்து தெய்வங்களை இழிவுபடுத்திய திகவினர்,அதிரடியாக தடுத்த இந்து முன்னணி

இந்து தெய்வங்களை இழிவுபடுத்திய திகவினர்,அதிரடியாக தடுத்த இந்து முன்னணி

Share it if you like it

திராவிட கழகத்தை சேர்ந்த நபர்கள் இந்து தெய்வங்களை இழிவுப்படுத்தி தெருமுனை பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.இதை பார்த்த ஒரு நபர் இந்து முன்னணிக்கு தகவல் கொடுத்தார்.உடனடியாக ஹிந்து முன்னணினர் சிலர் அங்கு வந்து திராவிட கழகத்தினரை அதிரடியாக தடுத்து நிறுத்தினர்.இந்த தகவல் அறிந்த காவலர்கள் உடனடியாக விரைந்து வந்து இந்து முன்னணியினரை கைது செய்தனர்.உடனே ஹிந்து முன்னணியில் உள்ள நபர்கள் அனைவரும் தகவல் அறிந்து அங்கு ஒன்று திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.அதனால் இந்து முன்னணியினரை உடனடியாக காவல்துறை விடுதலை செய்தது.


Share it if you like it