இந்து முன்னணியின் சேவையை பாராட்டி ரூ.50 ஆயிரம் பரிசளித்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர் !

இந்து முன்னணியின் சேவையை பாராட்டி ரூ.50 ஆயிரம் பரிசளித்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர் !

Share it if you like it

சிவகங்கை, காரைக்குடி நகர் இந்துமுன்னணி சார்பில் தினமும் ஏழை, எளியோருக்கு உணவு வழங்கி, ஆதரவற்ற முதியோரை குளிக்க வைத்து தூய்மை படுத்தி உணவு வழங்கியதை பாராட்டியும், மேலும் சிறப்பாக சேவை செய்ய ஊக்கப்படுத்தியும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ₹50,000 காசோலையை இந்து முன்னணிக்கு வழங்கினார்.


Share it if you like it

One thought on “இந்து முன்னணியின் சேவையை பாராட்டி ரூ.50 ஆயிரம் பரிசளித்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர் !

  1. தனித் திருப்போம்..

    சமூக இடைவெளியோடு வீட்டில் இருப்போம்..

Comments are closed.