இந்த ராகுலை இத்தாலிக்கு பார்சல் செய்யுங்கள் – பொங்கிய பொதுமக்கள்

இந்த ராகுலை இத்தாலிக்கு பார்சல் செய்யுங்கள் – பொங்கிய பொதுமக்கள்

Share it if you like it

இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சரி இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல் காந்தி டிவ்ட்டரில் பதிவிட்டிருந்தார் இதற்கு பதிலளித்துள்ள நெட்டிசன்கள் இவரை உடனே இத்தாலிக்கு பாதுகாப்பாக பார்சல் செய்யுங்கள் என்று கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைப்பதிலும் கையாள்வதிலும் இந்தியாவை உலக சுகாதார நிலையமான WHO பாராட்டி உள்ளது ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல் காந்தி நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் இந்திய அரசு கொரோனா வைரஸை கையாள்வதில் மெத்தனமாக இருப்பதாகவும் இந்திய மக்கள் இதற்கு பெரிய விலையை கொடுக்க போகிறார்கள் என்றும் மக்கள் மத்தியில் அச்சத்தை கிளப்பும் விதத்தில் பதிவிட்டிருந்தார் இதற்கு பதில் அளித்துள்ள பொதுமக்கள் இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சரியில்லை என்றால் உங்கள் பாட்டி வீடு இருக்கும் இத்தாலிக்கு சிறிது காலம் சென்று தங்கி இருந்துவிட்டு வரலாமே என்றும், இது உங்கள் கருத்தா..? இல்லை உங்கள் விருப்பமா..? என்றும், இவரை உடனே இத்தாலிக்கு பார்சல் செய்துவிடுங்கள் என்றும் பல விதங்களில் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.


Share it if you like it