இனம் என பிரிந்தது போதும், மதம் என பிரிந்தது போதும்…!

இனம் என பிரிந்தது போதும், மதம் என பிரிந்தது போதும்…!

Share it if you like it

திருமுருகன் காந்தி, வீரமணி, தி.மு.க தலைவர் ஸ்டாலின், எஸ்றா. சற்குணம்.. மற்றும் காசு  ஊடகங்கள் மற்றும் கைகூலி போராளிகள் வரை ஹிந்து மதத்தை மட்டுமே இன்று வரை குறி வைத்து தாக்கி பேசி வருகின்றனர்.. இந்நிலையில்

இஸ்லாமிய அடிப்படைவாதி ஒருவர்.. தமிழர் பண்டிகையை குறித்து மிக கடுமையாக கருத்து தெரிவித்துள்ள இவரை போன்ற அடிப்படைவாதிகளை கண்டிக்காமல் தங்கள் ஓட்டு அரசியலுக்காக மெளனம் காப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

இனம் என பிரிந்தது போதும். மதம் என பிரிந்தது போதும். மனிதம் ஒன்றே தீர்வாகும்.


Share it if you like it

4 thoughts on “இனம் என பிரிந்தது போதும், மதம் என பிரிந்தது போதும்…!

  1. தமிழர்களாக இருந்தாலும் முஸ்லிம்களின் பார்வையில் பொங்கல் பண்டிகையை ஏற்க இயலாது என்பதைத் தெளிவாகக் கேட்க முடிகிறது. சூரியன் வணக்கம் படுவதால் தமிழர்களான கிறித்தவர்களும் ஏற்பதில்லை. சில சர்ச்சில் பொங்கல் விழா நடத்துகிறார்கள்.‌அதில் பங்கு பெறும் சில ஹிந்துக்களை மதமாற்றம் செய்ய முடியுமானால் அது அவர்களது நோக்கத்தின் வெற்றி.‌அவ்வளவே.

  2. இஸ்லாம் இந்த நாட்டுக்கே எதிரானது. எனவே , இந்த நாட்டின் எதிரியான இஸ்லாம் இந்த நாட்டை விட்டே விரட்டி விரட்டி அடிக்கப் பட வேண்டும்.

  3. இவர்களது இனவிரோத தேசவிரோத போக்கினால் இசுலாமியர்களுடனான எனது அனைத்து வியாபார தொடர்பை முற்றிலுமாக நிறுத்திவிட்டேன். இதனால் அவர்களுக்குத்தான் பெரும் நஷ்டம்.

  4. படைத்தவன் இருக்க படைப்பை பணிவானேன்?

Comments are closed.