இப்பொழுது தேர்தல் நடைபெற்றால் எந்த கூட்டணி அமோக வெற்றி பெறும் பிரபல பத்திரிக்கையாளர் ராஜ்தீப் சர்தேசாய் நடத்திய கருத்து கணிப்பு..!

இப்பொழுது தேர்தல் நடைபெற்றால் எந்த கூட்டணி அமோக வெற்றி பெறும் பிரபல பத்திரிக்கையாளர் ராஜ்தீப் சர்தேசாய் நடத்திய கருத்து கணிப்பு..!

Share it if you like it

பிரபல அரசியல் விமர்சகரும், பத்திரிக்கையாளருமான ராஜ்தீப் சர்தேசாய் அவர்கள் மக்கள் மனநிலை என்னும் தலைப்பில் இன்று தேர்தல் நடந்தால் யார் அதிக இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்று கருத்து கணிப்பு ஒன்றினை நடத்தி இருந்தார்.. அதில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி 321, இடங்களும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 93 இடங்களும், மற்றவர்கள் 129 இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்..

பா.ஜ.க  கூட்டணி         43%

காங்கிரஸ் கூட்டணி      27%

மற்றவர்கள்                  30%

 

 


Share it if you like it