இருமுனை போருக்கு இந்தியா தயார்

இருமுனை போருக்கு இந்தியா தயார்

Share it if you like it

எல்லையில் எந்த பக்கத்தில் இருந்து எதிர்ப்பு வந்தாலும். அதனை எதிர்கொள்ள இந்திய விமானப்படை தயார் நிலையில் உள்ளது. லடாக்கில் அடுத்த 3 மாதங்கள் குளிர் இருக்கும். அவற்றை எதிர்கொள்ள படைகள் தயார் நிலையில் உள்ளன. நம்மை எதிர்க்க பாகிஸ்தானை பயன்படுத்த சீனா நினைத்தால், அது அவர்களுக்கு ஆபத்தாக முடியும் வகையில் இந்தியா செயல்படும்.

எதிரியை எந்த நிலையிலும், எந்த இடத்திலும் எதிர்க்க நம் படைகள் தயார் நிலையில் உள்ளன. சீனா நமது விமான படைபலத்தை மிஞ்ச முடியாது. சீனா, பாகிஸ்தான் என இருமுனை போரை எதிர்கொள்ள இந்தியா தயார் நிலையில் உள்ளது. என விமானப்படை தளபதி பதாரியா தெரிவித்துள்ளார்.


Share it if you like it