இறுதி தீர்ப்பை மனதார வரவேற்போம் – யோகி

இறுதி தீர்ப்பை மனதார வரவேற்போம் – யோகி

Share it if you like it

அயோத்திக்கு என, தனித்துவமான அடையாளத்தை அளிக்க விரும்புகிறோம். எனவே தான், கடந்த இரண்டரை ஆண்டுகளில், அங்கு பல மாற்றங்களையும், வளர்ச்சி திட்டங்களையும் உருவாக்கி வருகிறோம். ராமஜென்ம பூமி விவகாரத்தில், நம்பிக்கையை இழந்த நேரத்தில், தினந்தோறும் விசாரணை நடத்தி, அந்த நம்பிக்கையை மீண்டும் துளிர்க்க செய்த உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி. இறுதி தீர்ப்பை மனதார வரவேற்று, அதை செயல்படுத்த தயாராக இருக்கிறோம். என உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.


Share it if you like it