இலங்கையில் பிள்ளையார் சிலையை  உடைத்து அட்டூழியம்  !

இலங்கையில் பிள்ளையார் சிலையை உடைத்து அட்டூழியம் !

Share it if you like it

ஸ்ரீலங்காவில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலாடி எல்லையின் தெருவில் அமைந்துள்ள ஒரு பிள்ளையார் சிலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு பக்கத்தில் தூக்கி எறியப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவில் இந்த தாக்குதல் நடந்ததாக அந்த ஊர் பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.


Share it if you like it