இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை – அமித்ஷா உறுதி

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை – அமித்ஷா உறுதி

Share it if you like it

அண்மையில் டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார் இது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்கும் என்றும், சரியான நேரத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் அமித் ஷா உறுதியளித்துள்ளார்.


Share it if you like it

One thought on “இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை – அமித்ஷா உறுதி

  1. வரவேற்போம் !
    இதுவரை திராவிடருக்கு வராத தமிழினப் பற்றை வர வைத்த பா ஜ க வை ஆதரிப்போம் .

Comments are closed.