இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை கிடையாது !

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை கிடையாது !

Share it if you like it

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது சாத்தியமில்லை என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 9-ன் கீழ்,இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க இயலாது என்றார்.


Share it if you like it