இல்லாத ஓருவரை வைத்து அரசியல் செய்வது நியாயமா? நெட்டிசன்கள் சீமானிடம் கேள்வி..

இல்லாத ஓருவரை வைத்து அரசியல் செய்வது நியாயமா? நெட்டிசன்கள் சீமானிடம் கேள்வி..

Share it if you like it

“வாயை திறந்தாலே பொய் தான் வரும்” என அனைவரும் ஏற்கக் கூடிய வகையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், எப்போதும், எதையாவது சொல்லிக் கொண்டே இருப்பார். அதை கேட்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும், சிரிப்பு வந்து கொண்டே இருக்கும். அந்த வரிசையில், தற்போது காலம் சென்ற பிரபல பின்னணி பாடகர் எஸ். பி.பாலசுப்ரமணியம், “இலங்கை கச்சேரிகளில் பாட வாய்ப்பு வந்தபோது எதிர்ப்பு வருமோ என நினைத்து சீமானிடம், “தம்பி நான் போயிட்டு வரட்டுமா” என எஸ்.பி.பி. கேட்டதாக, சீமான் தற்போது தெரிவித்துள்ளார். எஸ்பிபி அவர்கள் உயிருடன் இருக்கும் போது, எதுவும் கூறாமல் அவர் இல்லாத போது கூறுவது ஏன்? என நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.


Share it if you like it