இஸ்ரோ, கவுன்டவுன் தொடங்கியது

இஸ்ரோ, கவுன்டவுன் தொடங்கியது

Share it if you like it

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கார்டோஸாட் -3 என்ற  பாதுகாப்பு செயற்கைக்கோளை செலுத்த உள்ளது. அதற்கான கவுன்டவுன் தற்போது தொடங்கியுள்ளது. கார்டோஸாட்-3 செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி-C47 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட உள்ளது. இந்த செயற்கைகோள் இராணுவத்திற்காக எதிரிகளை உளவுபார்த்தல், பருவநிலை மாற்றம், வானிலை ஆகிவற்றிற்கு உதவியாக இருக்கும் என இஸ்ரோ தரப்பில் கூறப்பட்டுள்ளது.


Share it if you like it