இஸ்லாமியர்களின் நம்பிக்கையை இழந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் !

இஸ்லாமியர்களின் நம்பிக்கையை இழந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் !

Share it if you like it

இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் அர்த்தமற்ற CAA எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் ஏற்படுத்திவரும் வன்முறையையும் கலவரத்தையும் பார்த்து, இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் இஸ்லாமியர்களின் மேல் ஒரு வெறுப்பையும்,கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்த வன்முறையினால் டெல்லியில் இதுவரை 20 பேர் இறந்துள்ளனர் [புலனாய்வு அதிகாரி உட்பட]. மேலும் 250 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தொடர்ந்து தொலைக்காட்சியிலும்,பத்திரிகையிலும்,ஊடகங்களிலும் டெல்லியின் இந்த கலவர செய்தியை பார்த்து மக்கள் அனைவரும் இஸ்லாமிய சமூகத்தின் மீது ஒரு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் இஸ்லாமிய மக்களே இஸ்லாமிய அடிப்படைவாதிகளை எதிர்க்கும் அளவுக்கு வந்துவிட்டார்கள்.

சமூக வலைத்தளமான ட்விட்டரில் இஸ்லாமிய நபர் ஒருவர் “என் சொந்த நாட்டில் நான் இஸ்லாமியனாக இருப்பது, ஒரு பாதுகாப்பற்றதாக உணர்கிறேன். இதற்கு காரணம் இஸ்லாமியர்களின் செயலே” என்று பதிவேற்றியுள்ளார். அந்த ட்விட்டர் பதிவை தற்போது பலரும் தொடர்ந்து கமெண்ட்,மற்றும் ரீட்வீட் செய்து வருகிறார்கள்.

https://twitter.com/aadil_khan01/status/1232199208033112064


Share it if you like it