இஸ்லாமியர்களே உஷார்..!

இஸ்லாமியர்களே உஷார்..!

Share it if you like it

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு பெருகிவரும் நிலையில் பாகிஸ்தானில் நிகழ்ந்த சம்பவத்தை இந்தியாவில் நிகழ்ந்ததாக பிரிவினைவாதிகள் சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய நிகழ்வு வெளிப்பட்டுள்ளது.
அஸாமில் NRC ல் பெயரில்லாதவர்களை சொந்த வீட்டில் இருந்து அடித்து விரட்டும் பரிதாப காட்சியை பாருங்கள். நீங்கள் உண்மையான தமிழனாக இருந்தால் இதை பகிருங்கள் என்று ஒரு வீடியோ கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது இது குறித்து ஆராய்ந்ததில் அந்த வீடியோ ஆறு மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானில் நிகழ்ந்தது மேலும் அது ஒரு வீடே இல்லை ஒரு அலுவலகம் முன்பு நிகழ்ந்த நிகழ்வு என்பது தெரிய வந்துள்ளது. இன்றைய நிலையில் தமிழகத்தின் மாணவர்களை தொடர்ந்து போலிசெய்தி மூலம் மூளை சலவை செய்து தமிழகத்தை ஒரு பதட்டமான சூழ்நிலையிலே வைத்திருக்க பார்க்கிறது இது போன்ற போலி செய்திகளை பரப்பும் பாகிஸ்தானுக்கு ஆதரவான கும்பல்.


Share it if you like it