இஸ்லாமியர்கள் போராட்டம் – எல்லை தாண்டிய மத விசுவாசம்

இஸ்லாமியர்கள் போராட்டம் – எல்லை தாண்டிய மத விசுவாசம்

Share it if you like it

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து டெல்லி அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகம், ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் போன்ற இஸ்லாமிய கல்வி நிலையங்களில் மாணவர் போராட்டத்தை தூண்டிவிடுவது, மேற்குவங்கத்தில் இஸ்லாமியர்கள் கலவரத்தில் ஈடுபடுவது என இவ்விவகாரத்தை நாடுமுவதும் ஒரு மதக்கலவரமாக உருவாக்க பார்க்கும் தேசவிரோத அமைப்புகள் சத்தமில்லாமல் ஒரு செய்தியை நாட்டு மக்களுக்கு சொல்லியிருக்கின்றன.
உள்நாட்டு இஸ்லாமியர்களுக்கு துளியளவும் தீங்கு விளைவிக்காத போதும் இத்தனை நாட்களாக சகோதரன் போல் பழகிவந்த ஹிந்துக்களின் சொத்துக்களை சூறையாடி எங்கோ வெளிநாட்டிலிருந்து வந்த தனது இஸ்லாமிய சகோதரனுக்கு விசுவாசத்தை கட்டும் இவர்களால் நாட்டில் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி உள்ளது என்பதுதான் அது.


Share it if you like it