இஸ்லாம் மதம் எங்களை கொரோனா பரிசோதனை செய்ய சொல்லவில்லை – இஸ்லாமிய இளைஞர்கள் அராஜகம் !

இஸ்லாம் மதம் எங்களை கொரோனா பரிசோதனை செய்ய சொல்லவில்லை – இஸ்லாமிய இளைஞர்கள் அராஜகம் !

Share it if you like it

கர்நாடகாவின் பட்கல் நகரத்தில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. சமீபத்தில் துபாயில் இருந்து திரும்பி வந்த நான்கு முஸ்லிம் இளைஞர்கள் கொரோனா வைரஸ்
மருத்துவ பரிசோதனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏன் பரிசோதனை செய்ய மறுக்கிறீர்கள் என்பதற்கு, இஸ்லாம் மதம் எங்களை பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை என்று தெனாவெட்டாக அந்த முஸ்லீம் இளைஞர்கள் கூறுகிறார்கள் என்று பொது தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் கொரோனா வைரசால் 4 பேர் பாதிப்படைந்ததாகவும் அதில் ஒருவர் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it