கோவிலில் பூஜை செய்ய கூடாது ஹிந்து பெண் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய கிறிஸ்தவர்..!

கோவிலில் பூஜை செய்ய கூடாது ஹிந்து பெண் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய கிறிஸ்தவர்..!

Share it if you like it

கிறிஸ்தவ மிஷநரிகளின் பேயாட்டம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து கொண்டே செல்கிறது.. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியை சேர்ந்த கவிதா என்னும் பெண்மணி கோவிலில் பூஜை செய்துள்ளார். இதனை துளியும் பொறுத்துக் கொள்ள முடியாத பக்கத்து வீட்டுக்காரர்

Image

யசு என்னும் கிறிஸ்தவர்  கோவிலில் வழிபாட்டு மணியை ஒலிக்க விடமாட்டேன் என்று கூறி தடுத்துள்ளார். அதற்கு அப்பெண்மணி எதிர்ப்பு தெரிவிக்கவே.. பெண் என்று கூட பார்க்காமல் தடியால் மிக கடுமையாக தாக்கியதோடு மட்டுமில்லாமல் ஹிந்து கடவுளையும் மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்துள்ளார்.  இதற்காகவாது வாய் திறப்பார்களா பிணம் திண்ணி கம்யூனிஸ்ட், திமுக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it