தலைமை நீதிபதி பதவியேற்பு

தலைமை நீதிபதி பதவியேற்பு

Share it if you like it

சென்னை உயர்நீதிமன்றதின் தலைமை நீதிபதியாக ஏ.பி. சாஹி பதவியேற்றார். தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமாணி தனது பதவியை ராஜினாமா செய்தபின் மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி பொறுப்பு தலைமை நீதிபதியாக செய்யப்பட்டு வந்தார். இந்நிலையில் பாட்னா தலைமை நீதிமதி அமரேஷ்வர் பிரதாப் சாஹியை நியமனம் செய்ய காலேஜியம் பரிந்துரை செய்தது. அதனை தொடர்ந்து இன்று ஏ.பி சாஹி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவியேற்பு பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். விழாவில் முதல்வர் பழனிசாமி மற்றும் சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் ஆகியோர் பங்கேற்றனர்.


Share it if you like it