உயர்வில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி

உயர்வில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி

Share it if you like it

தேசிய மற்றும் மும்பை பங்குச்சந்தைகள் இரண்டும் இன்று ஏற்றத்துடன் ஆரம்பித்தன. சென்செக்ஸ் 84 புள்ளிகள் அதிகரித்து 40,934 புள்ளிகளிலும் நிஃப்டி 21புள்ளிகள் அதிகரித்து 12,065 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றது. டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப் போன்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பங்குகள் சற்றே உயர்ந்தது. அதே சமயம் ஐடி மற்றும் தொலைத்தொடர்பு நிறுவங்களின் பங்குகள் இறங்குமுகம் கண்டன.


Share it if you like it