உயர் கல்வித்துறை அமைச்சர் புது கண்டுபிடிப்பு கடும் அதிர்ச்சி அடைந்த பொறியியல் மாணவர்கள்..!

உயர் கல்வித்துறை அமைச்சர் புது கண்டுபிடிப்பு கடும் அதிர்ச்சி அடைந்த பொறியியல் மாணவர்கள்..!

Share it if you like it

தி.மு.க ஆட்சி அமைந்த பின்பு அக்கட்சியின் தலைவர் போன்றே அமைச்சர் பெருமக்கள் தொடர்ந்து அறிவு பூர்வமாக பேசி வருவதாக பொதுமக்கள் உட்பட நெட்டிசன்கள் வரை பலர் கருத்து தெரிவித்து வருவது அனைவரும் அறிந்ததே.

மின் தடைக்கு காரணம் அணில்கள், தான் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதை இன்று வரை பலர் விமர்சனம் செய்து வரும் இவ்வேளையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பொறியியல் படிப்பு குறித்து பேசிய குபீர் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Image


Share it if you like it