உலகிற்கு மோடியின் வாக்குறுதி – WHO பாராட்டு

உலகிற்கு மோடியின் வாக்குறுதி – WHO பாராட்டு

Share it if you like it

ஐ.நா., சபையின், 75ம் ஆண்டு பொதுச் சபை கூட்த்தில் பேசிய பிரதமர் ‘உலகில், தடுப்பூசிகளை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. அதன் சார்பில், உலக சமூககத்துக்கு ஒரு உறுதியை வழங்குகிறேன். கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு, அனைத்து மனிதர்களுக்கும் உதவ, இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி மற்றும் வினியோக திறன் முழுமையாக பயன்படுத்தப்படும்’ என்றார். இதற்கு உலக சுகாதார அமைப்பு (WHO) பாராட்டு தெரிவித்து உள்ளது


Share it if you like it