உலக நாடுகளை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சீனா…!

உலக நாடுகளை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சீனா…!

Share it if you like it

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு சீனாவிடம் இருந்து. பல்வேறு நாடுகள் முககவசங்கள், மற்றும் இன்னும் பிற மருத்துவ உபகரணங்களை அண்மையில்  இறக்குமதி செய்தது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் சீன பொருட்கள் அனைத்தும் தரமற்றவை என்று கூறி சீனாவின் முகத்திரையை கிழித்தது.

சீனாவில் இருந்து கடல் சார்ந்த உணவு பொருட்கள் அண்மையில் இறக்குமதி செய்யப்பட்டது.  அவை அனைத்தையும் சோதித்து பார்த்த பொழுது உணவு பொருட்களில் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து சீனாவில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களை. கடுமையாக சோதனை செய்யுமாறு அந்தந்த நாடுகள் உத்தரவு பிறப்பித்து இருப்பது சீனாவிற்கு மீண்டும் மிகப்பெரிய தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/FrontalAssault1/status/1293405109351849985

 


Share it if you like it