உளவுத்துறை அதிகாரி அங்கிட் சர்மா கொலைக்கு காரணமான ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் ஹுசைன் மீது கொலைவழக்கு !

உளவுத்துறை அதிகாரி அங்கிட் சர்மா கொலைக்கு காரணமான ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் ஹுசைன் மீது கொலைவழக்கு !

Share it if you like it

டெல்லியில் இரண்டு நாட்களுக்கு முன் உளவுத்துறை அதிகாரியான அங்கிட் சர்மாவை இஸ்லாமிய அடைப்படைவாதிகள் கற்களால் அடித்தும் 400 முறை கத்தியால் குத்தியம் கொலை செய்து ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தாஹிர் ஹுசைன் வீட்டருகே உள்ள சாக்கடையில் வீசியுள்ளனர்.

உளவுத்துறை அதிகாரி அங்கிட் சர்மா கொலைக்கு காரணமான ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் ஹுசைன் மீது கொலைவழக்கு !

மேலும் இதுகுறித்து டெல்லி போலீசாருடன் பணிபுரியும் அங்கித் சர்மாவின் தந்தை ரவீந்தர் சர்மா, ஒரு தொலைக்காட்சி பேட்டியில், தனது மகன் அங்கித் சர்மாவை இஸ்லாமிய அடைப்படைவாதியான ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் தாஹிர் உசேன், அவருக்கு சொந்தமான ஒரு கட்டிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார் என்று குற்றம் சாட்டினார்.

மேலும் தாஹிர் ஹுசைனின் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து பெட்ரோல் குண்டு மற்றும் கற்கள் எறியப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டு எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், வன்முறையைத் தூண்டிய அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் அவர்களில் யாராவது ஆம் ஆத்மி உறுப்பினராகக் காணப்பட்டால், அந்த நபரை இரண்டு முறை தண்டிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து தாஹிர் ஹுசைன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர்மீது காவல்துறை ஐ.பி.சி பிரிவு 302 ன் படி கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Share it if you like it