உள்ளாட்சி தேர்தல் நடக்கும் ஆனா நடக்காது..!

உள்ளாட்சி தேர்தல் நடக்கும் ஆனா நடக்காது..!

Share it if you like it

புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் நடத்த உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.வார்டு வரையறை முடிவடையாததால் அந்த மாவட்டங்களில் தேர்தல் ரத்து என தகவல்.இதனை தொடர்ந்து ஊரக மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பினை மாநில தேர்தல் ஆணையம் வாபஸ் பெற்றுள்ளது  


Share it if you like it