உஷாரான பாட்டி இணையதள வாசிகள் கருத்து காரணம் என்ன?

உஷாரான பாட்டி இணையதள வாசிகள் கருத்து காரணம் என்ன?

Share it if you like it

இலவசமாக தேங்காய் கேட்டு கடைக்கார பெண்ணிடம் தகராறு, பியூட்டி பார்லர் பெண்ணை மிக கடுமையாக தாக்கியது. என்று பெண்களுக்கு உரிய மரியாதை வழங்காமல். தி.மு.க நிர்வாகிகள் நடந்து கொண்டதை தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.

என் இடுப்பை கிள்ளிய தி.மு.க நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கட்சியின் பெண் உறுப்பினர் தர்ணாவில் ஈடுபட்டதை உலகமே அறியும் என்பது நிதர்சனம்.

தி.மு.க-வின் மூத்த பெண் உறுப்பினர் பாப்பம்மாள் பாட்டி அண்மையில் தி.மு.க தலைவரை சந்திக்கும் பொழுது காதில் தோடு இல்லாமலும்., பாரதப் பிரதமர் மோடியை சந்திக்கும் பொழுது காதில் தோடு உடன் இருப்பதையும் வைத்து உஷாரான பாட்டியாக தான் இருக்கிறார் பாப்பம்மாள் தி.மு.க வரலாறை நன்கு அறிந்தவர் ஆயிற்றே என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

Image


Share it if you like it