ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட 350 கடைகளுக்கு சீல் !

ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட 350 கடைகளுக்கு சீல் !

Share it if you like it

சென்னையில் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், ஊரடங்கு விதிகளை மீறியும் செயல்பட்ட 350 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது; 3 மாதங்களுக்கு சீல் வைக்கப்பட்ட கடைகளை திறக்க அனுமதி இல்லை – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!


Share it if you like it