எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு –மத்திய அரசு பதிலடி.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு –மத்திய அரசு பதிலடி.

Share it if you like it

குடியுரிமைச் சட்டத்திருத்திற்கு எதிராக சில மாநிலங்களில்  எதிர்க்கட்சிகளின் தூண்டுதலின் பெயரால், வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இந்நிலையில் உலகநாடுகளுக்கு இந்த சட்டம் பற்றி  இந்தியாவின், நிலை என்னவென்பதை அந்நாட்டு தூதர்களுக்கு  உரிய முறையில்  விளக்கம் அளித்துவிட்டதாகவும்.
வெளிநாட்டு தூதர்கள் அதிருப்தியில் உள்ளதாக வெளியான, தகவல் வெறும் வதந்தி என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு  இவ்வாறு பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it