என் குழந்தைகள் அனைத்து மொழியும் கற்க வேண்டும் நடிகை ஜோதிகா அதிரடி…!

என் குழந்தைகள் அனைத்து மொழியும் கற்க வேண்டும் நடிகை ஜோதிகா அதிரடி…!

Share it if you like it

நீட் தேர்வுக்கு எதிராக பிரபல நடிகர் சூர்யா தெரிவித்த கருத்து. ஏழை மாணவர்கள் எப்படி மூன்று மொழி படிப்பார்கள் என்று மும்மொழி கல்விக் கொள்கைக்கு எதிராக கடும் கண்டனம். இதன் தொடர்ச்சியாக நடிகர் சூர்யாவின் மனைவி திருமதி. ஜோதிகா அவர்கள் பேசிய காணொளி ஒன்றில். என் மகள் வீட்டில் இந்தி மொழியில் தான் பேசுகிறாள். என் குழந்தைகள் எல்லா மொழியும் பேச வேண்டும்., என்பது தான் என் ஆசை. நடிகர் சூர்யா இதற்கு என்ன பதில் கூறுவார், என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it