என் வேண்டுகோளை ஏற்று மருந்தை அனுப்பி வைத்ததற்கு எனது நண்பன் மோடிக்கு நன்றி – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் !

என் வேண்டுகோளை ஏற்று மருந்தை அனுப்பி வைத்ததற்கு எனது நண்பன் மோடிக்கு நன்றி – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் !

Share it if you like it

  • இஸ்ரேலில் கொரோனா நோயால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை எங்கள் நாட்டிற்கு வழங்குமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்தார்.
  • இந்நிலையில் இஸ்ரேலுக்கு 5 டன் மருந்துகளை விமானங்களில் அனுப்பி வைத்தது இந்தியா. எங்கள் வேண்டுகோளுக்கு இணங்க உடனடியாக மருந்தை அனுப்பி வைத்ததற்கு என் நண்பன் மோடிக்கு நன்றி என அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Share it if you like it