எழுச்சிக்கண்ட ரதயாத்திரை

எழுச்சிக்கண்ட ரதயாத்திரை

Share it if you like it

ராமராஜ்ஜியம் கண்ட ஸ்ரீராமனுக்கு அயோத்தியாவில் கோவிலெழுப்ப வலியுறுத்தி 1990 ஆம் ஆண்டு குஜராத் சோமநாதர் ஆலயத்திலிருந்து அயோத்தியாவிற்கு ரதயாத்திரை அத்வானியால் மேற்கொள்ளப்பட்டது. இந்த ரதயாத்திரை நாடுமுழுவதும் பத்தாயிரம் கிலோமீட்டர் பயணம்செய்தது.  இதில் பல்லாயிரக்கணக்கான இராமபக்தர்கள் பங்கேற்றனர். இன்று பா.ஜ.க ஆட்சியில் இருப்பதற்கும் நாடு முழுவதும் வலிமையாக இருப்பதற்காகவும் இந்த ரதயாத்திரையின் எழுச்சியே காரணம் என்றால் மிகையல்ல.


Share it if you like it