எஸ்றா. சற்குணம் மீது பா.ஜ.க துணைத் தலைவர் பாய்ச்சல்…!

எஸ்றா. சற்குணம் மீது பா.ஜ.க துணைத் தலைவர் பாய்ச்சல்…!

Share it if you like it

விவசாயிகளுக்கு ஆதரவாக போராடுவதாக நினைத்து கொண்டு.. தி.மு.க தலைமையில் நேற்று வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பாரதப் பிரதமர் மீது தங்களின் வன்மத்தை கக்கி இருந்தனர்.. இதற்கு பா.ஜ.க துணைத் தலைவர் திரு. அண்ணாமலை மிக கடுமையாக தனது எதிர்ப்பினை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…


Share it if you like it