ஏழை எளியவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய உயிரோட்ட இளைஞர்கள் !

ஏழை எளியவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய உயிரோட்ட இளைஞர்கள் !

Share it if you like it

ஊரடங்கு உத்தரவிற்கு பிறகு மாநில அரசே ஏழை எளியவர்களின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விட முடியாது. தொண்டுள்ளம் கொண்ட மனிதர்களும் களத்தில் இறங்கினால் மட்டுமே மக்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய இயலும்.

பாரதப் பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வரின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்கும் பொருட்டு  தீவிரமாக களத்தில் இறங்கி  இயன்ற உதவிகளை ஏழை, எளியவர்களுக்கு, வழங்கி வருகின்றனர். பின்தங்கியுள்ள ஏழை மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது

அண்மையில் திருவள்ளூர் மாவட்டத்தில்  வசிக்கும் 200 ஏழை பெண்களுக்கு    நாப்கின்கள் வழங்கினர்.

இதற்கு தொண்டுள்ளம் கொண்ட நண்பர்கள், சகோதரர்கள், சகோதரிகள் நிதியுதவி  அளித்து வருகிறார்கள். ஜெய்ஹிந்த்

 


Share it if you like it