ஏழை மாணவர்கள் ஹிந்தி மொழியை கற்று கொள்ள தமிழக அரசு மறுப்பது ஏன்? துணை வேந்தர் முதல்வருக்கு கடிதம்…!

ஏழை மாணவர்கள் ஹிந்தி மொழியை கற்று கொள்ள தமிழக அரசு மறுப்பது ஏன்? துணை வேந்தர் முதல்வருக்கு கடிதம்…!

Share it if you like it

பொதுமக்கள் மற்றும் பல்துறை வல்லுநனர்களிடம் ஆலோசனை பெற்று மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை அண்மையில் நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதற்கு திமுக உட்பட அரசியல் ஆதாயம் தேட முயலும் நபர்கள் வரை தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தனர்.

அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி அவர்கள் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.


Share it if you like it