ஐந்து மாவட்டங்களில் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு – முதல்வர் எடப்பாடி பழனிசாமி !

ஐந்து மாவட்டங்களில் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு – முதல்வர் எடப்பாடி பழனிசாமி !

Share it if you like it

சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் ஏப்ரல் 26 முதல் ஏப்ரல் 29 வரை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முழுமையான ஊரடங்கு செயல்படுத்தப்படும். சேலம் மற்றும் திருப்பூரில், ஏப்ரல் 26 மற்றும் ஏப்ரல் 28 முதல் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முழுமையான ஊரடங்கு செயல்படுத்தப்படும். ஆன்லைன் உணவு விநியோகம் மட்டும் அனுமதிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.


Share it if you like it