ஒட்டக பாலில் மில்க் ஷேக் கேட்டு கலாட்டா சி.சி.டிவி காட்சியால் சிக்கிய புள்ளிங்கோ..!

ஒட்டக பாலில் மில்க் ஷேக் கேட்டு கலாட்டா சி.சி.டிவி காட்சியால் சிக்கிய புள்ளிங்கோ..!

Share it if you like it

பாண்டிச்சேரியில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தற்பொழுது நடைபெற்று வருகிறது.. புதுச்சேரி அரியாங்குப்பத்தில் செயல்பட்டு கொண்டு இருந்த பேக்கரியில்.. போதை தலைக்கு ஏறிய 3 மூன்று கஞ்சா குடிக்கிகள். ஒட்டகப் பாலில் மில்க் ஷேக் கேட்டு கலாட்டா செய்துள்ளனர்.

இக்காணொளி தற்பொது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.. காவல்துறை அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்…


Share it if you like it