“ஒன்றிணைவோம் வா” ஒரு கோமாளித் தலைமையின் கூறுகெட்ட வழிகாட்டுதலுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் பலி- மூத்த பத்திரிக்கையாளர் ஆவேசம்!

“ஒன்றிணைவோம் வா” ஒரு கோமாளித் தலைமையின் கூறுகெட்ட வழிகாட்டுதலுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் பலி- மூத்த பத்திரிக்கையாளர் ஆவேசம்!

Share it if you like it

திமுகாவின் மூத்த தலைவர் மற்றும் திருவல்லிகேணி எம்.எல்.ஏவுமான ஜெ. அன்பழகன் உடல் கண்ணாமா பேட்டையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் நமது புரட்சி தலைவி அம்மா ஆசிரியர் திரு மருது அழகுராஜ் திமுக மீது மிக கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

“ஒன்றிணைவோம் வா” என்று ஒவ்வாத வசனம் பேசிய, ஒரு கோமாளித் தலைமையின் கூறுகெட்ட வழிகாட்டுதலுக்கு கொடுக்கப்பட்ட விலை, கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் முறையாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் பலி. பரிதாபத்திற்குரிய உயிருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். MKSசொன்னாரு_MLAவகொன்னாரு


Share it if you like it