ஒரு விமானத்தை வைத்து அனைத்து நாடுகளையும் ஓரணியில் திரட்டும் இந்தியா..!

ஒரு விமானத்தை வைத்து அனைத்து நாடுகளையும் ஓரணியில் திரட்டும் இந்தியா..!

Share it if you like it

இந்திய விமானப்படையானது தனக்கு சொந்தமான Dornier maritime surveillance ரக விமானத்தை மாலத்தீவு பாதுகாப்பு துறைக்கு அளித்துள்ளது. இனி அது மாலத்தீவு பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும். சீனாவின் செயல்பாடுகளை கண்காணிக்க இவை பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவிற்கு எதிராக தான் மட்டும் களம் காணாமல் சீனாவால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து நாடுகளுக்கும் ஆதரவளித்து, உதவி செய்து அவற்றை ஓரணியில் திரட்டும் இந்திய அரசின் நடவடிக்கை மிகச்சிறந்த ராஜதந்திர நடவடிக்கை என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it