ஒரே நாளில் 522 பேருக்கு கொரோனா, 27 பேர் பலி – விழிபிதுங்கி நிற்கும் மஹாராஷ்டிரா  அரசு !

ஒரே நாளில் 522 பேருக்கு கொரோனா, 27 பேர் பலி – விழிபிதுங்கி நிற்கும் மஹாராஷ்டிரா அரசு !

Share it if you like it

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக மஹாராஷ்டிரா மாநிலம் தொடர்ந்து முதல் இடத்தில உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 522 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 27 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மஹாராஷ்டிராவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 369 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் வசிக்கும் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். அங்கு ஆளுங்கட்சியான காங்கிரஸ் கூட்டணி கொண்ட உத்தவ் தாக்கரே அரசு இதனால் குழம்பிப்போய் விழிபிதுங்கி பீதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it