கடந்த இருவாரங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 22 பேரை ஒழித்து கட்டியுள்ளோம்- டிஜிபி  தகவல்!

கடந்த இருவாரங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 22 பேரை ஒழித்து கட்டியுள்ளோம்- டிஜிபி  தகவல்!

Share it if you like it

அண்டை நாடான பாகிஸ்தான் இந்தியாவை பற்றி தொடர்ந்து அவதூறு செய்திகளை பரப்புவது, தீவிரவாதிகளை ஊடுறுவ செய்து அட்டூழியங்களை நிகழ்த்துவது, கொரோனா தொற்று நோயாளிகளை இந்தியாவிற்குள் அனுப்புவது என்று தொடர்ந்து வன்முறை போக்கையே கடைபிடித்து வருகிறது.

கடந்த இரண்டு வாரங்களில் 22 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் தொடர் முயற்சிகளை நாங்கள் முறியடித்து வருகிறோம் என்று  ஜம்மூ-காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல தீவிரவாதி தன்வீர் அஹமத் மாலிக் என்பவனை காஷ்மீர் ராணுவ வீரர்கள் உயிருடன் பிடித்த பொழுது!

Share it if you like it